Bread of Life Church India

எல்லாம் பொதுவில்



பசியால் மிகவும் களைத்து போன நிலையில் இருந்த ஒரு மனிதன், ஒரு திருச்சபையைக் கண்டு, அதற்குள்ளே சென்று அங்கு இருந்த போதகரிடம்ஐயா மிகுந்த பசியாக இருக்கிறது, சாப்பிடுவதற்கு ஏதாவது தருகிறீர்களா?” என்று கேட்டான்.
அந்த மனிதனின் நிலையை கண்ட போதகர்  உடனடியாக தங்களிடம் இருந்த உணவைக் கொடுத்து அவன் பசியை ஆற்றினார். இரவு வெகு நேரம் சென்று விட்டபடியினால், அந்த மனிதன்ஐயா நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் இன்று இரவு மட்டும் இங்கு தங்கிக்கொள்கிறேன்என்று அனுமதி கேட்டான்.